Sunday 24 August 2014

தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்

தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்


வெண்புள்ளி நோய் அறிதல்:
       
    உடம்பில் கை, கால், முகம், மறைமுக உறுப்புகளில் ஆரம்ப காலத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி, மயிர் வெண்மை நிறத்தை அடையும். இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும். முதலில், ஆசன வாய், உள்ளங்கால், உதடு, விரல்களில் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment